திரிபுரா இராச்சியம்
சுதேச மாகாணம்திரிபுரா இராச்சியம், வடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்கிய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியம் ஆகும். திரிபுரா இராச்சியத்தின் தலைநகரம் அகர்தலா ஆகும். அகர்தலாவில் இதன் தலைமை அலுவலகம் உஜ்ஜயந்தா அரண்மனையில் செயல்பட்டது. தற்போது இந்த இராச்சியம் வடகிழக்கு இந்தியாவில் திரிபுரா மாநிலமாக உள்ளது.
Read article
Nearby Places

அகர்தலா
நகரம் மற்றும் மாநில தலைநகர் திரிபுரா இந்தியா

அகர்த்தலா தொடருந்து நிலையம்
காந்திகிராம், திரிபுரா
திரிபுரா மாநிலத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சுவாமி விவேகானந்தா விளையாட்டரங்கம்
பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதி
பர்ஜாலா சட்டமன்றத் தொகுதி
போர்டோவாலி நகரச் சட்டமன்றத் தொகுதி
ரைமா பள்ளத்தாக்கு சட்டமன்றத் தொகுதி